கோவையில் சந்தனமரங்களை வெட்டும் மர்மநபர்கள் - காவல்துறை வலை வீச்சு

கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் சந்தனமரம் வெட்ட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் சமீபத்தில் வெட்டப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் அருகில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் வெட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் சந்தனமரத்தினை பாதியில் வெட்டிவிட்டு விட்டுச் சென்றனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...