மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் முதியோர் தன விழா

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள  மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதியோர்களை பராமரிக்க வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி வாழ்த்து தெரிவித்தனர். சமூக நலத்துறை பேராசிரியர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும்  முதுநிலை மாணவ மாணவியர்கள், அன்னை தெரசா அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈர நெஞ்சம் மகேந்திரன், பேராசியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைய பராமரிப்பாளர் நன்றி உரை கூறினார். 



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...