மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் முதியோர் தன விழா

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள  மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதியோர்களை பராமரிக்க வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி வாழ்த்து தெரிவித்தனர். சமூக நலத்துறை பேராசிரியர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும்  முதுநிலை மாணவ மாணவியர்கள், அன்னை தெரசா அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈர நெஞ்சம் மகேந்திரன், பேராசியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைய பராமரிப்பாளர் நன்றி உரை கூறினார். 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...