பாஜக வுடன் கூட்டணி தொடரும் -கொங்குநாடு ஜனநாயக கட்சி

வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கொங்கு நாடு ஜன நாயக கட்சியின் மாநில தலைவர் G.Kநாகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது.  இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில்  35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...