பாஜக வுடன் கூட்டணி தொடரும் -கொங்குநாடு ஜனநாயக கட்சி

வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று கொங்கு நாடு ஜன நாயக கட்சியின் மாநில தலைவர் G.Kநாகராஜ் தெரிவித்துள்ளார். 

கோவை ப்ரஸ் க்ளப்பில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய நாகராஜ் " கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி பாஜக வுடன் கூட்டணி வைத்து , இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது.  இதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கோவை மாநகரில்  35 மற்றும் 36 வது வார்டுகள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100க்கு. மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது" என்றார்..

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...