திமுக தலைவர் கலைஞர் அறிக்கை!

ஜெயலலிதா வழங்கப்படும் சிகிச்சை பற்றியோ அல்லது அவரது உடல் நிலை குறித்து இதுவரை ஏன் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. வதந்திகளினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 1984ல் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து அன்றைய அமைச்சர்  ஹண்டே தினம் அறிக்கை அளித்தார். தற்போது அது போல் எதுவும் இல்லை.

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.


இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...