திமுக தலைவர் கலைஞர் அறிக்கை!

ஜெயலலிதா வழங்கப்படும் சிகிச்சை பற்றியோ அல்லது அவரது உடல் நிலை குறித்து இதுவரை ஏன் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. வதந்திகளினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 1984ல் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து அன்றைய அமைச்சர்  ஹண்டே தினம் அறிக்கை அளித்தார். தற்போது அது போல் எதுவும் இல்லை.

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.


இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...