திமுக தலைவர் கலைஞர் அறிக்கை!

ஜெயலலிதா வழங்கப்படும் சிகிச்சை பற்றியோ அல்லது அவரது உடல் நிலை குறித்து இதுவரை ஏன் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. வதந்திகளினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 1984ல் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து அன்றைய அமைச்சர்  ஹண்டே தினம் அறிக்கை அளித்தார். தற்போது அது போல் எதுவும் இல்லை.

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.


இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...