டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

இந்துதுஸ்தான் காலை அறிவியல் கல்லூரி, முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி உடையாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.



இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...