டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

இந்துதுஸ்தான் காலை அறிவியல் கல்லூரி, முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி உடையாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.



இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...