பாரதியார் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையே சதுரங்க விளையாட்டுப் போட்டி

கோவை, காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கலை கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 



 
கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மூன்று நாள் நடக்க இருக்கும் சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன்  இன்று தொடங்கி வைத்தார்.




இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பங்கேற்கின்றன. இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. குழு போட்டிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் நடைபெறும். குழு போட்டிகள் இன்றும், தனிப்பட்ட போட்டிகளில் நாளை ஆரம்பிக்கப்படும். தனிப்பட்ட போட்டியில் வெற்றி வென்றவர்கள் 'அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி' பல்கலைக்கழகத்தில் தகுதி பெறுவார்கள்.
இதன் நிறைவு விழா அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 




தொடக்க விழாவில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்ஆனந்தகோபால், ஆசிரியர்கள்  மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...