பாரதியார் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையே சதுரங்க விளையாட்டுப் போட்டி

கோவை, காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கலை கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 



 
கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மூன்று நாள் நடக்க இருக்கும் சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன்  இன்று தொடங்கி வைத்தார்.




இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பங்கேற்கின்றன. இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. குழு போட்டிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் நடைபெறும். குழு போட்டிகள் இன்றும், தனிப்பட்ட போட்டிகளில் நாளை ஆரம்பிக்கப்படும். தனிப்பட்ட போட்டியில் வெற்றி வென்றவர்கள் 'அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி' பல்கலைக்கழகத்தில் தகுதி பெறுவார்கள்.
இதன் நிறைவு விழா அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 




தொடக்க விழாவில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்ஆனந்தகோபால், ஆசிரியர்கள்  மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...