பாரதியார் பல்கலைக் கல்லூரிகளுக்கு இடையே சதுரங்க விளையாட்டுப் போட்டி

கோவை, காரமடை பகுதியில் உள்ள ஆர்.வி கலை கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 



 
கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மூன்று நாள் நடக்க இருக்கும் சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன்  இன்று தொடங்கி வைத்தார்.




இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பங்கேற்கின்றன. இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. குழு போட்டிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் நடைபெறும். குழு போட்டிகள் இன்றும், தனிப்பட்ட போட்டிகளில் நாளை ஆரம்பிக்கப்படும். தனிப்பட்ட போட்டியில் வெற்றி வென்றவர்கள் 'அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி' பல்கலைக்கழகத்தில் தகுதி பெறுவார்கள்.
இதன் நிறைவு விழா அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 




தொடக்க விழாவில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்ஆனந்தகோபால், ஆசிரியர்கள்  மற்றும் கல்லூரி மாணவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...