கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளான நேற்று, ஆர்.வி கல்லூரி மாணவர்கள் காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளான நேற்று, ஆர்.வி கல்லூரி மாணவர்கள் காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கலாமின் 87-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர் மறு மலர்ச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் இந்த நாளில் பல்வேறு தன்னார்வலர்கள் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் நேற்று காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள சுவரில் கலாமின் உருவப்படத்தை வரைந்து அவர் உரைத்த கருத்துக்களை எழுதினர்.


கலாமின் 87-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர் மறு மலர்ச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு வரும் இந்த நாளில் பல்வேறு தன்னார்வலர்கள் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் நேற்று காரமடை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள சுவரில் கலாமின் உருவப்படத்தை வரைந்து அவர் உரைத்த கருத்துக்களை எழுதினர்.
