உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசம்

நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், கடும் குளிர் வீசி வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் 150 ஆண்டு பழமையான அரக்கேரிய வகை சேர்ந்த மரம் கார்டனில் மையப்பகுதியில் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியது. இதில் பழமை வாய்ந்த மரம், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.



தொடர்ந்து, மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...