வனவிலங்குகள் வாரத்திற்கான போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) செண்பகபிரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வினாடி-வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற உள்ளன. கோவை வனக்கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை 8 மணியளவில் இந்த போட்டிகள் தொடங்குகிறது.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் அணிக்கு இரண்டு மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டிகள் சூழல் மற்றும் வன விலங்குகள் தொடர்பாக இருக்கும். 

வன விலங்குகளை காப்பதன் அவசியம், மற்றும் அவற்றிற்கான நமது பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தேவையான உபகரணங்களை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: வன அலுவலர் அலுவலகம்- 0422-2456911, தினேஷ் குமார் (ACF) - 9443082214, செந்தில்குமார் வனச்சரகர்-9994449248.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...