கோவை: ஆனைகட்டியை அடுத்த ஜம்புகண்டி வனப்பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலியானது.
கோவை: ஆனைகட்டியை அடுத்த ஜம்புகண்டி வனப்பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலியானது.
யானைக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் அது மரணமடைந்திருக்கலாம் என்றும், சனிக்கிழமையே யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் தற்போது, உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்தனர்.
யானைக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் அது மரணமடைந்திருக்கலாம் என்றும், சனிக்கிழமையே யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் தற்போது, உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்தனர்.