சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைத்தன்மை குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு

கோவை: சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைத்தன்மை குறித்த ஆய்வு முடிவுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஜெயபால் நேற்று வெளியிட்டார்.

கோவை: சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைத்தன்மை குறித்த ஆய்வு முடிவுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஜெயபால் நேற்று வெளியிட்டார்.

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் நர்சிங் ஹோம் போர்டு இணைந்து சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிலைப்பாடு குறித்த ஆய்வு நடத்தினர். 



இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சேர்மேன் டாக்டர்.ரவிக்குமார் கூறுகையில், "பல்வேறு சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகள் இன்று நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களால் பெரிய கார்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டியிட முடிவது இல்லை. 

இந்த ஆய்வு முடிவுகளின் படி, தரமான மருத்துவ சேவை பெற எத்தனை செலவு ஆகும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் படி மருத்துவமனைகள் செயல்பட்டால், 45 சதவீத மக்களுக்கு அது பயன்படும். ஆனால், பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் மக்கள் குறைவார்கள். இதனால், மானிய விலையில் மருத்துவம் வழங்க சிரமம் உண்டாகும். 



இதன்படி, பெரிய அளவிலான கார்பரேட் மருத்துவமனைகளைத் தவிர மற்ற சிறிய மருத்துவமனைகள் முழுமையாக பாதிக்கப்படும்." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...