கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் நகம் மற்றும் பல் இல்லாத நிலையில், சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் நகம் மற்றும் பல் இல்லாத நிலையில், சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியார் வனசரக்கத்திற்கு உட்பட்ட கொண்டூர் கால்வாய் அருகே 3 வயது பெண் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் உடலில் பல், நகம், கால்கள் மட்டும் இல்லாமல் இருந்தது. எனவே, பல், நகம் போன்றவைக்காக சிறுத்தை வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் குழு அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிறுத்தையின் உடல் கால்நடை மருத்துவரின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எரிக்கப்பட்டது.


ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியார் வனசரக்கத்திற்கு உட்பட்ட கொண்டூர் கால்வாய் அருகே 3 வயது பெண் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் உடலில் பல், நகம், கால்கள் மட்டும் இல்லாமல் இருந்தது. எனவே, பல், நகம் போன்றவைக்காக சிறுத்தை வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் குழு அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிறுத்தையின் உடல் கால்நடை மருத்துவரின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எரிக்கப்பட்டது.
