பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக நிர்மலா கல்லூரி மாணவிகள் தயாரித்த காகித பைகள்

கோவை: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவை நிர்மலா கல்லூரி மாணவிகள் காகித பைகள் தயாரித்துள்ளனர்.

கோவை: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவை நிர்மலா கல்லூரி மாணவிகள் காகித பைகள் தயாரித்துள்ளனர்.

அக்கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை மாணவிகள், வீணான காகிதங்களை கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத காகித பைகளை தயாரித்துள்ளனர்.

"கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகளை உபயோகிப்பது வழக்கமாக உள்ளது. கேன்டீனில் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளும் மாணவர்கள் காகிதப் பைகளையே பயன்படுத்துகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காகித பைகளை மாணவிகள் தயாரித்துள்ளனர். இது மற்ற மாணவிகள் மத்தியிலும் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது " என்றார் அக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் தலைவர் விஜயலட்சுமி பாஸ்கரராவ்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...