கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

கோவை : மிகவும் பழமை வாய்ந்த கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : மிகவும் பழமை வாய்ந்த கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோவை மேலாண்மை கூட்டமைப்பு, அனைத்து இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மேலாண்மை கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, குவட்ராசிஸ்டம்ஸ்.நெட் இந்திய பிரைவேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான பிரசாந்த் சுப்ரமணியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதேபோல, மகேந்திரா பம்ப்ஸின் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ராமதாஸ், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஆர். வரதராஜன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகார்ஷ் அட்வர்டைசிங் கன்சல்டன்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி என். கிருஷ்ணகுமார், ஜி.ஆர்.ஜி., மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பி. சதாசிவம் ஆகியோர் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம். ராம்ஜி சி.ஏ., பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...