பட்டம் விடும் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற கோவை மக்கள்

கோவை : கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

கோவை: கோவையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பட்டம் விட்டு மகிழ்ந்தனர். 

மனதை அமைதிப்படுத்தவும், இந்த காலகட்ட குழந்தைகள் காண முடியாதவாறு மறைந்து போன பட்டம் விடும் நிகழ்வுகளைக் காண செய்வதற்காக, கோவையில் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டைமன்ட் சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டம் விடும் திருவிழா கடந்த 1-ம் தேதி கோவையில் நடைபெற்றது. அதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வண்ணமயமான பட்டங்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களின் நேரடி ஆலோசனையில் பட்டங்களைப் பறக்க விட்டனர். 

அதோடு, வண்ணமயமான ராட்சச பட்டம், 300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம், டிராகன் பட்டம், மிருகங்களின் உருவ வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு விதமான பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட்டனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...