ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் போராட்டம்

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியை அடுத்த காமராஜர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியை அடுத்த காமராஜர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையை மூட வலியுறுத்தி இன்று அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 



இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமரசம் பேசினர். தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...