திருப்பூரில் 8 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டார்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை திருப்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இதில், மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும், 10,82,855 ஆண்களும், 10,88,377 பெண்களும், 245 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,71,477 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த நிகழ்வில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...