நன்றியை நிரூபித்த நாய்க்குட்டி : உரிமையாளரை புலியிடம் இருந்து காக்க உயிர் தியாகம்

நீலகிரி: கூடலூரை அருகே பகுதியில் புலியின் தாக்குதலில் இருந்து உரிமையாளரை காப்பாற்ற ஜூலி என்ற செல்ல நாய்க்குட்டி உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கூடலூரை அருகே பகுதியில் புலியின் தாக்குதலில் இருந்து உரிமையாளரை காப்பாற்ற ஜூலி என்ற செல்ல நாய்க்குட்டி உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கூடலூரை அடுத்த தேவர்சோலை, வூட்பிரியர் எஸ்டேட்டில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் மனோகரன். இவர் ஜூலி என்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்தி வந்தார். வழக்கம் போல நேற்று இரவு தனது நாய்க்குட்டியான ஜூலிக்கு உணவளிக்க வீட்டிற்கு வெளியே உள்ள கூண்டிற்கு சென்றார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி மனோகரனை தாக்க பாய்ந்தது. இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஜூலி, மனோகரனை காப்பாற்ற இடையில் புகுந்து நின்றது. இதனால், மனோகரனை தாக்க வந்த புலி, ஜூலியை கவ்விச் சென்றது.

உரிமையாளருக்காக உயிர் தியாகம் செய்த செல்ல நாய்க்குட்டியை நினைத்து அப்பகுதி மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், புலியைப் பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...