கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவை: மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை குமாரசாமி காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மணிகண்டனுக்கு குடிபழக்கம் இருந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில்,கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி மணிகண்டனுக்கும், கலைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கலைவாணியின் கழுத்தை தன் மகனின் சட்டையால் நெறித்து மணிகண்டன் கொலை செய்துள்ளார். இதனை மறைக்க மனைவியின் சேலையை கொண்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியுள்ளார். 

இதனை கண்டறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...