கேரளாவிற்கு உதவிய நீலகிரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு சங்கம்

நீலகிரி : கேரள மாநில மருந்து வணிகர் சங்கத்திற்கு ரொக்கம் மற்றும் மருந்துகள் நீலகிரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

நீலகிரி : கேரள மாநில மருந்து வணிகர் சங்கத்திற்கு ரொக்கம் மற்றும் மருந்துகள் நீலகிரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இதனால், கேரள மக்களுக்கு உணவு, உடை மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கேரள மாநில மருந்து வணிகர் சங்கத்திற்கு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் 55,000 மருந்து வகைகளை வழங்கினர். மேலும், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ரூ. 1,45,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...