நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, ஏராளமான கிறிஸ்துவர்கள் குவிந்து வருகின்றனர்.
நாகை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, ஏராளமான கிறிஸ்துவர்கள் குவிந்து வருகின்றனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி அன்னை தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொடியேற்றத்தில் பங்கேற்க நாகை, காரைக்கால், திருவாரூர், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பூண்டி மற்றும் தஞ்சை உள்பட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணியில் திரளான கிறிஸ்துவர்கள் குவிந்து வருவதால் ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா களைகட்டியுள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வரும் 7-ம் தேதி அன்னை தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொடியேற்றத்தில் பங்கேற்க நாகை, காரைக்கால், திருவாரூர், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பூண்டி மற்றும் தஞ்சை உள்பட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணியில் திரளான கிறிஸ்துவர்கள் குவிந்து வருவதால் ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா களைகட்டியுள்ளது.