நஞ்சுண்டாம்புரம் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீவிபத்து : 3 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கோவை : நஞ்சுண்டாபுரம் மின்மயானம் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை, சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

கோவை : நஞ்சுண்டாபுரம் மின்மயானம் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை, சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.



நஞ்சுண்டாபுரம் மின்மயானம் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பிளாஸ்டிக் தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செல்வக்கனியின் பெண்ணுக்கு இன்று திருமணம் நடைபெறுவதையொட்டி, சுமார் 6 மணியளவில் பணியாளர்கள் உட்பட அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்று விட்டனர். 

இந்த நிலையில், சுமார் 7 மணியளவில் அந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயானது மளமளவென வேகமாக பரவியது. இதனால், அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...