ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது. பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால், இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதே போல, ஆடவர் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. காம்பவுண்ட் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் தென்கொரிய வீரர்களை வீழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றனர்.
இது போல் பெண்கள் வில்வித்தை போட்டியில் வெள்ளி கிடைத்தது. 228 - 231 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி பெண்கள் இந்தியா அணியினர் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்தியா 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது. பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால், இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதே போல, ஆடவர் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. காம்பவுண்ட் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் தென்கொரிய வீரர்களை வீழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றனர்.
இது போல் பெண்கள் வில்வித்தை போட்டியில் வெள்ளி கிடைத்தது. 228 - 231 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி பெண்கள் இந்தியா அணியினர் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்தியா 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.