கேரள பேரிடரில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - கோவை மாவட்ட வன அலுவலர்

கோவை: கேரள பேரிடர் மற்றும் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்த முறை குறித்து கோவை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

கோவை: கேரள பேரிடர் மற்றும் அதிலிருந்து மக்கள் மீண்டு வந்த முறை குறித்து கோவை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியுள்ளார்.



ஓசை அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீர்வளங்களை முறையான மேலாண்மை செய்ய வேண்டிய நேரம் இது. இது மிகவும் எளிது. இயற்கை பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜாமீன்தாரின் நிலம் களக்காடு, முண்டந்துறை காப்புக் காட்டுப்பகுதியில் இருந்தது. இதனை அரசு காப்புக்காடாக அறிவித்தது. அதே நேரத்தில், ஜாமீன்தார் வேறு இருவருக்கு லீசுக்கு கொடுத்துவிட்டார். 

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் 40 ஆண்டுகளாக நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி, தீர்ப்பு வெளியானது. அப்போது அது வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது மக்கள் விழிப்புணர்வு அதிகரித்தது. அப்போது நான் அங்கு களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனராக பணியாற்றினேன். விழிப்புணர்வு இருந்தால் இயற்கை பாதுகாப்பில் திறம்பட செயலாற்ற முடியும்." என்றார். 



சையது கூறுகையில், "எங்கள் அமைப்பு மூலம் 50-வண்டிகளுக்கு மேல் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இங்கு கால் சென்டர் அமைத்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4000 மக்களுக்கு உதவியுள்ளோம்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...