பட்டா வழங்காததைக் கண்டித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து மனு

திருப்பூர்: அருந்ததியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர்:  அருந்ததியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து பொதுமக்கள் இன்று மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அருந்ததியின மக்கள் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இதுவரையில் பட்டா வழங்குவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து, இன்று அப்பகுதியில் வசிக்கும் அருந்ததியின மக்கள் வாயில் கருப்பு பட்டயம் அணிந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். மனு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...