மேட்டுப்பாளையத்திற்கு வந்த வாஜ்பாய் அஸ்தி : மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சேலத்தில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டது. வேன் மூலம் ஊர்வலமாக மேட்டுப்பாளையம் எடுத்து வரப்பட்ட அவரது அஸ்தி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டது. 



முன்னதாக மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் மேட்டுப்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்திற்கும் அஸ்திக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...