கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கிய சி.ம்.எஸ்., அறக்கட்டளை

கோவை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு உதவும் வகையில் சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது.

கோவை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு உதவும் வகையில் சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது. 

மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்தும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 15 லட்சம் வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கான காசோலையை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் எம்.பி., கோபாலகிருஷ்ணன், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியிடம் 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...