கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் ஈடுபட்டனர்.

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் ஈடுபட்டனர்.

தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டப்பணிக்கு ஏற்பாடு செய்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 கி.மீ., தூரத்திற்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தூய்மை பாரத்தை வலியுறுத்தி சிறு நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



இந்தத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிளும் கலந்து கொண்டனர். 

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளில் ஈடுபட்டனர்.



தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டப்பணிக்கு ஏற்பாடு செய்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 கி.மீ., தூரத்திற்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, தூய்மை பாரத்தை வலியுறுத்தி சிறு நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கல்லூரியின் சார்பில் 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிளும் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...