கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி : தி.மு.க., தொண்டர்கள் அமைதி காக்க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர்.


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். ஆனால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு போலீசார் பணியில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், நெரிசலில் சிக்கி செண்பகம் என்ற மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர். 



இந்த நிலையில், மக்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய ஸ்டாலின், "கருணாநிதியின் நல்லடக்கம் செய்யப்படுவதைத் தொடர்ந்து, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. கலவரத்துக்கு இடம் தர வேண்டாம்." என்றார்.



 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...