மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
சென்னை: மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த நிலையில், மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு ஏதுவாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று வாபஸ் பெறப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதாவது:- ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டப் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ளது. அதனால்தான், வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அண்ணா சமாதி இருக்கும் இடம் கடலோர ஒழுங்கு ஆணையக் கட்டுப்பாட்டில் கிடையாது. எனவே, கருணாநிதியின் உடலை அங்கு நல்லடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுமென்றே, சட்டசிக்கல்களை காரணம் காட்டியுள்ளார். எனவே, கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க ஏதுவாக, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக நான் தொடர்ந்த 4 வழக்குகள் மற்றும் பா.ம.க.,வைச் சேர்ந்த பாலுவின் ஒரு வழக்கும் தற்போது திரும்பப் பெற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டசிக்கல்கள் எழ வாய்ப்பே இல்லை. என்னுடைய வழக்கை விட கருணாநிதிதான் முக்கியம், இவ்வாறு அவர் கூறினார்.
மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த நிலையில், மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு ஏதுவாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று வாபஸ் பெறப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதாவது:- ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டப் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ளது. அதனால்தான், வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அண்ணா சமாதி இருக்கும் இடம் கடலோர ஒழுங்கு ஆணையக் கட்டுப்பாட்டில் கிடையாது. எனவே, கருணாநிதியின் உடலை அங்கு நல்லடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுமென்றே, சட்டசிக்கல்களை காரணம் காட்டியுள்ளார். எனவே, கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க ஏதுவாக, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக நான் தொடர்ந்த 4 வழக்குகள் மற்றும் பா.ம.க.,வைச் சேர்ந்த பாலுவின் ஒரு வழக்கும் தற்போது திரும்பப் பெற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டசிக்கல்கள் எழ வாய்ப்பே இல்லை. என்னுடைய வழக்கை விட கருணாநிதிதான் முக்கியம், இவ்வாறு அவர் கூறினார்.