கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.
கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.
தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பணியின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தொழிலாளர்கள் தங்கள் தொழிலிடத்தில் விசுவாசத்தை செலுத்துகின்றனர். நிறுவனத்திடம் அல்ல.
மேலும், தொழிலில் நிபுணத்துவம் அதிகரித்துள்ளது. இலகுவான பணி நேரங்கள், சிப்ட் அடிப்படையிலான வேலையை மாற்றியமைத்துள்ளது. இவையனைத்தும் டிஜிட்டல் மயமாதல் மற்றும் தானியங்கி முறையினால் சாத்தியப்பட்டது. இதனால், இன்றைய பணியாளர்கள் நாளை தேவையில்லாமல் போகும் சூழல் கூட உருவாகலாம்.
இது போன்ற நவீன காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நமக்கு, சூழலையும், பணி தொடர்பான சந்தேகங்களையும் விளக்கும் விதமாக, ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பணியின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தொழிலாளர்கள் தங்கள் தொழிலிடத்தில் விசுவாசத்தை செலுத்துகின்றனர். நிறுவனத்திடம் அல்ல.
மேலும், தொழிலில் நிபுணத்துவம் அதிகரித்துள்ளது. இலகுவான பணி நேரங்கள், சிப்ட் அடிப்படையிலான வேலையை மாற்றியமைத்துள்ளது. இவையனைத்தும் டிஜிட்டல் மயமாதல் மற்றும் தானியங்கி முறையினால் சாத்தியப்பட்டது. இதனால், இன்றைய பணியாளர்கள் நாளை தேவையில்லாமல் போகும் சூழல் கூட உருவாகலாம்.
இது போன்ற நவீன காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நமக்கு, சூழலையும், பணி தொடர்பான சந்தேகங்களையும் விளக்கும் விதமாக, ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.