வால்பாறையில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் திருட்டு

வால்பாறை: வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் மற்றும் ஹோமியோபதி கிளினிக்கில் என அடுத்தடுத்த இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

வால்பாறை: வால்பாறை அருகே மாரியம்மன் கோவில் மற்றும் ஹோமியோபதி கிளினிக்கில் என அடுத்தடுத்த இரண்டு இடங்களில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.



வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூட்டை இலாவகமாக திறந்து, அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும், அருகாமையில் உள்ள ஹோமியோபதி கிளினிக்கின் பூட்டை உடைத்து ரூ. 12,000 ரொக்கத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...