கோவை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வானது, கோவை அவினாசி சாலையில் உள்ள சத்திசாரதா டி.வி.எஸ். ஷோரூமில் தொடங்கியது. பேரணியை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது அவினாசி சாலை வழியாகச் சென்று, ஆவாரம்பாளையம் வழியாக ராமகிருஷ்ணா மருத்துவமனை, மகளிர் பாலிடெக்னிக் சிக்னல், மத்திய வட்டார போக்குவரத்து வழியான வ.உ.சி பார்க்கில் நிறைவு பெற்றது.


இந்த நிகழ்வானது, கோவை அவினாசி சாலையில் உள்ள சத்திசாரதா டி.வி.எஸ். ஷோரூமில் தொடங்கியது. பேரணியை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது அவினாசி சாலை வழியாகச் சென்று, ஆவாரம்பாளையம் வழியாக ராமகிருஷ்ணா மருத்துவமனை, மகளிர் பாலிடெக்னிக் சிக்னல், மத்திய வட்டார போக்குவரத்து வழியான வ.உ.சி பார்க்கில் நிறைவு பெற்றது.
