கோவையில் விஷ வாயு தாக்கி துப்புரவு பணியாளர் பலி : கண்களில் கருப்பு துணி கட்டி நிவாரணம் கோரிய குடும்பத்தினர்

கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: கோவையில் துப்புரவு பணியாளர் மகேந்திரன் விஷ வாயு தாக்கி பலியான விபத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வேண்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 



கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி காந்திபுரம் பகுதியிலுள்ள மாணிக்கவாசகம் என்பவரது வீட்டில் துப்புரவு பணிக்காக சென்றார். அப்போது கழிவு நீர்த் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். 

இந்த சூழலில், பலியான மகேந்திரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மேலும், ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அதில், மகேந்திரன் உயிரிழப்புக்கு நிவாரணமாக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...