கோவையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.



குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் இன்று நடைபெற்றுது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், முன்னாள் கிரிகெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.



10, 5, 3 மற்றும் 1 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெற்றது. காவலர் பயிற்சி மைதானத்தில் இருந்து தொடங்கப்படும் இப்போட்டி, பாலசுந்தரம் சாலை வழியாக, அவினாசி சாலையை கடந்து, பந்தய சாலையை சுற்றி, நேரு ஸ்டேடியம் வழியாக மீண்டு மைதானத்தை வந்தடைகின்றனர்.

ஆண், பெண் என இரு பாலருக்குமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வீதம் மொத்தம் 24 பேருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.



குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், 1098 என்ற சைல்டு லைன் எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...