ஆடி வெள்ளியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழில் லட்சார்ச்சனை

கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.

கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சி அளித்தார்.

தொடர்ந்து கோவை அனந்த நாராயணன் ஸ்ரீதேவி குடும்பத்தினர் சார்பில் ஏக தின தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை நடந்தது. பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக அடிகளார் சிறப்பு பூஜை செய்து லட்சார்ச்சனை தொடங்கி வைத்தார். 

இதனையடுத்து பெண் பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி கோவில் வளாகத்தில் அம்மனின் வாகனமான சிங்க வாகனத்திற்கு முன்பாக எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்தினர். பின்னர் நடைபெற்ற சிவனடியார்கள் தமிழ் மொழியில் நூறாயிரம் பரவுதல் அர்ச்சனை நிகழ்ச்சியில் அர்ச்சனைக்குத் தகுந்தவாறு மலர்களைக் காணிக்கையாக்கி வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...