மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., தமிழகத்திற்கு அரசு எந்த துரோகமும் செய்யவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குறிச்சி குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்துள்ளார்.

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலரும், அரசியல் கட்சியினர் சிலரும் எதிர்க்கின்றனர். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எந்த நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு பின்வாங்காது.

காவிரி பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. கர்நாடக தேர்தலுக்காக தான் மத்திய அரசு காலதாமதம் செய்தது. காவிரி பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே துரோகம் செய்தது.

வருமான வரித்துறை சோதனை, ஊழல் குறித்து பேச தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க., ஆட்சியைக் கலைத்து விட்டு ஆட்சிக்கு வர ஸ்டாலின் முயற்சிக்கிறார்." என்று அவர் பேசினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...