நாளை முதல் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் : கோவையில் 10,000 லாரிகள் ஓடாது

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும், டோல்கேட் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் நாளை முதல் 10,000-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது. 

இதன் காரணமாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை சமாளிக்கும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன், பொள்ளாச்சி சப்- கலெக்டர் மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வழங்கல் துறை அதிகாரிகள் ஆயில் கார்பரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என எச்சரிக்கை விடுத்தார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...