ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய சவால் விடுக்கிறது வானம் அறக்கட்டளை

கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.


கோவை: இந்தாண்டு இறுதிக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்று கோவையை சேர்ந்த வானம் அறக்கட்டளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.

கோவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான வானம் அறக்கட்டளை கடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ராமகிருஷ்ணா வித்யாலயா-வில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தாண்டு ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்தனர். 

அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு சவால் மரக்கன்றுகளை நடவு செய்ய சவால் விடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் இந்த சவாலை நிறைவற்றே வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதில் பங்கேற்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து ஒரு மரக்கன்றை நடவு செய்து, அதனுடன் செல்பி எடுத்து அதனை வானம் அறக்கட்டளைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு:-

வானம் அறக்கட்டளையின் பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/groups/1179922475484283/

மின்னஞ்சல் முகவரி : [email protected]

வாட்சாப் எண் : 9894377785

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...