பல்லடம் அருகே மனைவி மற்றும் குழந்தைகளின் சடலங்கள் மீட்பு: கணவரிடம் விசாரணை

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை ஒரு பெண், அவரது குழந்தைகள் திருமுருகன் (10), தாரணி (7) என்பதும் தெரியவந்தது.



மேலும், நதியாவின் கணவர் செல்வராஜ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, செல்வராஜ் கடந்த 14-ம் தேதி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தி தொடர்பான மேலும் செய்திகளுக்கு

http://simpli-city.in/news-detail.php?nid=30394

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...