குண்டும் குழியுமான மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையால் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையின் ஒரு பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.

கோவை: மேட்டுப்பாளையம் - அன்னூர்  சாலையின் ஒரு பகுதி குண்டும் குழியுமாக இருப்பதால், அங்கு பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் கே.பி.எஸ்., மருத்துவமனை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலை பல மாதங்களாக இப்படி தொண்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்த சாலையில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அங்கு பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் சேதமடைந்து,  தண்ணீர் வீணாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. 



இதனால், ஒருபுறம் மட்டும் ஒரு வழி சாலையாக ஒரு ஓரமாக வாகனங்கள் சென்று வரும் சிரமமான நிலை உள்ளது. இருப்பினும், இந்த சாலை அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமலே இருந்து வருகிறது. எனவே, இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி உரிய நடவடிக்கைகள் எடுத்து, பொது மக்களுக்கு பயனுள்ள சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.​

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...