கோவை: கோவை பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த ஆண்டுக்கான ஹஜ் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை கரும்புக்கடைப் பகுதியில் உள்ள நூர்சேட் மகாலில் நடைபெற்றது. தொடர்ந்து, 5-வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், கோவை மாநகரத் தலைவர் ஜனாப். பி.எஸ். உமர் ஃபாரூக், ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி, மௌலவி ஃபக்கீர் முகம்மது பாகவி, கிழக்கு மகாமி ஜனாப். அப்துல் ஜலீல் மற்றும் மத்திய கிளை மகாமி ஜனாப். அபூதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை கரும்புக்கடைப் பகுதியில் உள்ள நூர்சேட் மகாலில் நடைபெற்றது. தொடர்ந்து, 5-வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், கோவை மாநகரத் தலைவர் ஜனாப். பி.எஸ். உமர் ஃபாரூக், ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி, மௌலவி ஃபக்கீர் முகம்மது பாகவி, கிழக்கு மகாமி ஜனாப். அப்துல் ஜலீல் மற்றும் மத்திய கிளை மகாமி ஜனாப். அபூதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டது.