கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
கோவை: ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மீட்டு அவரிடம் கொடுத்த கொடுத்த டிக்கெட் பரிசோதகரை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் ரயில் எண். 12690 நாகர்கோவில்- சென்னை வழித்தடத்தினை ரயில் சேலம் வந்த போது அதில் சோதனை செய்தார்.
அப்போது, அந்த ரயிலில் பான்கார்டு மற்றும் ரூ.4442 பணத்துடன் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. அந்த பையை நாகேஷ்வரி என்ற பயணி தவறவிட்டுச் சென்றதும், அவர் திருச்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கைப்பையை மீட்ட டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் அதனை உரியவரிடம் ஒப்படைக்க கூறி, ரயில்வே நிர்வாகத்திடம் (GRP) கொடுத்தார். அவரது இந்த பணியினை சேலம் கோட்ட ரயில்வே பாராட்டுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கோட்டத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் ரயில் எண். 12690 நாகர்கோவில்- சென்னை வழித்தடத்தினை ரயில் சேலம் வந்த போது அதில் சோதனை செய்தார்.
அப்போது, அந்த ரயிலில் பான்கார்டு மற்றும் ரூ.4442 பணத்துடன் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. அந்த பையை நாகேஷ்வரி என்ற பயணி தவறவிட்டுச் சென்றதும், அவர் திருச்சியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கைப்பையை மீட்ட டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் அதனை உரியவரிடம் ஒப்படைக்க கூறி, ரயில்வே நிர்வாகத்திடம் (GRP) கொடுத்தார். அவரது இந்த பணியினை சேலம் கோட்ட ரயில்வே பாராட்டுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.