கோவை-அவினாசி சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து: தனியார் பேருந்து ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

தெக்கலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வேனின் பின்னால் வந்த மூன்று கார்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அங்கு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையில் நின்ற கார்களின் மீது மோதியது.

இதனால், கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளானவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் பேருந்தின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெக்கலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...