திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள 90 அடி கொண்ட அமராவதி அணை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,984 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 85.56 அடியாக உள்ளது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள 90 அடி கொண்ட அமராவதி அணை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,984 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 85.56 அடியாக உள்ளது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.